தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீன் மார்க்கெட்டில் வஞ்சிரம் ரூ.900க்கு விற்பனை

ஈரோடு, டிச.8: ஈரோடு ஸ்டோனி பாலம் மற்றும் கருங்கல்பாளையம் காவிரி ரோடு ஆகிய பகுதிகளில் மீன் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 50க்கும் மேற்பட்ட கடைகளில் கடல் மீன்கள் மற்றும் அணை மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தைவிட நேற்று மீன்கள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக மீன்கள் விலை கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரித்தது. குறிப்பாக கடந்த வாரம் கிலோ ரூ.800க்கு விற்ற வஞ்சிரம் நேற்று ரூ.100 அதிகரித்து ரூ.900க்கு விற்பனையானது.

Advertisement

எனினும் மீன்கள் விற்பனை மும்முரமாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு: தேங்காய் பாறை- ரூ.550, மஞ்சள் பாறை- ரூ.500, ஊளி (பெரியது)- ரூ.550, ஊளி (சிறியது)- ரூ.350, கேரளா மத்தி- ரூ.250, கிழங்கா- ரூ.200, கட்டா பாறை- ரூ.550, அயலை- ரூ.250, நண்டு- ரூ.550, இறால்- ரூ.500.

 

Advertisement

Related News