தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பவானிசாகர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 88 மனுக்களுக்கு உடனடி தீர்வு

சத்தியமங்கலம், ஆக. 7: பவானிசாகர் பேரூராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 88 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது. பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள உத்தம தியாகி ஈஸ்வரன் மணிமண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை, சத்தியமங்கலம் தாசில்தார் ஜமுனாராணி, பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன், செயல்அலுவலர் ஜெயந்த்மோசஸ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

முகாமில் வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மற்றும் வீட்டுமனை பட்டா ஆகியவற்றிற்கான மனுக்கள் அதிகளவில் பெறப்பட்டது.

இதில் மொத்தம் 669 மனுக்கள் பெறப்பட்டதாகவும், 88 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டதாகவும், மீதமுள்ள 581 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பவானிசாகர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மகேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.