தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்மாபேட்டை காவிரிகரை மீனாட்சி உடனமர் சொக்கநாதருக்கு 108 மூலிகை தீர்த்த அபிஷேகம்

பவானி, நவ. 7: அம்மாபேட்டை காவிரி ஆற்றங்கரையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோயிலில் 108 மூலிகை தீர்த்த அபிஷேக வழிபாடு நேற்று நடைபெற்றது. சிவனடியார் வெங்கடேசன் குழுவினர், இந்திய அளவில், 107 சிவன் கோயில்களுக்கு சென்று, 108 மூலிகைகள் கலந்த தீர்த்த அபிஷேக வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதன் தொடர்ச்சியாக, 108-ஆவது கோயிலாக அம்மாபேட்டை காவிரி கரையோரத்தில் உள்ள, மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோயிலில் சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு 108 மூலிகை தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்தனர். முன்னதாக, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. கோயில் அறங்காவலர் குழு தலைவர் நாகராஜன், அலுவலர்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News