தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சத்தியமங்கலத்தில் காலை உணவு திட்டம் கமிஷனர் திடீர் ஆய்வு

 

Advertisement

சத்தியமங்கலம், அக்.7: சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் காலை உணவு திட்டத்திற்காக உணவு தயார் செய்யப்படும் கூடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தயாரிக்கப்படும் உணவில் தரம் மற்றும் சுவை குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகள் மற்றும் அதில் பயன்பெறும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பட்டியலுக்கு ஏற்றவாறு அனைத்து பள்ளிகளுக்கும் சரியான நேரத்தில் உணவு கொண்டு செல்லப்படுகிறதா? என கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியசாமி, காலை உணவு திட்ட ஒப்பந்ததாரர் ஆரோக்யராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement