தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

ஈரோடு, அக்.7: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் ஈரோடு மாவட்ட கூட்டமைப்பின் சார்பில், ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்கங்களின் மாநில அமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

இதில், தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளரின் ஆணவப் போக்கை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் மாவட்ட தலைவர் சம்பத்குமார், மாவட்ட செயலாளர் சரவணமூர்த்தி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவி தலைவர் கிட்டுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் நிர்வாகிகள் சதீஷ்குமார், அருண்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

Advertisement