தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

ஈரோடு, ஆக. 6: விஜயவாடாவில் இருந்து ஈரோட்டிற்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற, கேரளாவைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து, 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சமீப காலமாக, ஈரோடு வழியாக செல்லும் ரயில் மூலம் கஞ்சா கடத்தல் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் விரைவு ரயில் நேற்று ஈரோடு வந்தது.

அதில், ரயில்வே ஆர்.பி.எப் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கழிப்பறை அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் 4.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீன், நசீப் ஆகியோர் என்பதும், விஜயவாடாவில் இருந்து விற்பனைக்காக ஈரோட்டிற்கு கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Related News