தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவானி அருகே ஊராட்சிக்கோட்டை மலையை சுற்றிலும் 2 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

பவானி, நவ. 1: பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை மலையைச் சுற்றிலும் 2,000 பனை விதைகள் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு 6 கோடி பனை விதை விதைக்கும் திட்டத்தை தன்னார்வலர்கள் உதவியுடன் செயல்படுத்தி வருகிறது.

Advertisement

இதன் தொடர்ச்சியாக, தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் மேட்டூர் வலது கரை வாய்க்கால் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பவானி, ஊராட்சிக்கோட்டை மலையைச் சுற்றிலும் அடிவாரத்தில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது. சங்க நிர்வாகிகள் சுப்பு ஏ.முத்துசாமி, தனபால், பொன்னுசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

 

Advertisement