தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்

 

கோபி, ஜூலை 24: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெரிய கருணாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் மகன் கந்தசாமி (38). எலெக்ட்ரீசியனான இவர் தங்கவேலு என்பவரிடம் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கந்தசாமி, கடந்த 22ம் தேதி உக்கரம் மில் மேட்டில் உள்ள சக்திவேல் வீட்டில் வேலை செய்ய தங்கவேலுவுடன் சென்றுள்ளார்.

மதியம் கந்தசாமி இறந்து விட்டதாக அவரது மனைவி கலாமணிக்கு (31) தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலா மணி, தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தங்கவேலு மற்றும் சக்திவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறு கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். கலாமணி அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News