தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சென்னை அருகே சரக்கு ரயில் விபத்து ஈரோடு வழியாக செல்லும் 6 ரயில்கள் ரத்து

 

ஈரோடு, ஜூலை 14: சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் பகுதியில் சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 6 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. அதன்படி, சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்-12675), கோவை - சென்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12676), சென்னை-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12243), கோவை-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12244), சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-20643), சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12679) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, கோவையில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்ட கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் (வண்டி எண்-20644), கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12680) ஆகிய ரயில்கள் சேலம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. அவற்றின் சென்னை வரையிலான பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஈரோடு நிலையத்தில், பிளாட்பார்முக்கு செல்லும் நுழைவு பகுதியில் தற்காலிக பயணிகள் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. வரும் 2 நாள்களுக்கு இந்த உதவி மையம் செயல்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News