தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு தொடக்க விழா

 

ஈரோடு, ஜூலை 30: ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு மற்றும் இளைஞர் சக்தி இயக்கம் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை உரையில் முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்புவிடம் தான் பணியாற்றிய காலத்தை நினைவு கூர்ந்தார். முன்னாள் அரசுத் தலைமை செயலாளர் வெ.இறையன்பு யுபிஎஸ்சி பயிற்சி வகுப்புகளையும் இளைஞர் சக்தி இயக்கத்தையும் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இறுதியாக, சுயநிதிப்பிரிவின் தமிழ்த்துறைத்தலைவர் செந்தாமரை நன்றியுரை கூறினார். விழாவில் செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார். தி முதலியார் எஜிகேசனல் டிரஸ்டின் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் பொருளாதாரத்துறையின் ஓய்வுபெற்ற துறைத்தலைவர் மணி வாழ்த்துரை வழங்கினர். இயக்குநர் வெங்கடாசலம் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.