தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெள்ளோட்டில் நாளை குணாளன் நினைவேந்தல் நிகழ்ச்சி

 

ஈரோடு, ஆக. 2: வெள்ளோட்டில் சுதந்திர போராட்ட வீரர் குணாளன் 220வது நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (3ம் தேதி) நடைபெற உள்ளது. இதுகுறித்து நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுதந்திர போராட்ட வீரரான குணாளன், தீரன் சின்னமலையோடு இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார். கடந்த 1805ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி சங்ககிரி மலையில் குணாளன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

கடந்த 4 ஆண்டுகளாக குணாளனுக்கு மணிமண்டபம் அமைத்து, அரசு விழாவாக அறிவிக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். குணாளன் 220வது நினைவேந்தல் நிகழ்ச்சி ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் உள்ள சதா மகாலில் நாளை (3ம் தேதி) நடைபெற உள்ளது. விழாவுக்கு வருகை தரும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி பிரமுகர்கள், எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள், சமுதாய அமைப்பின் தலைவர்களை வரவேற்கிறோம். இவ்வாறு அதில்கூறப்டடது.