தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு-கரூர் ரயில் பாதை பராமரிப்பு ரயில் சேவைகளில் இன்று முதல் மாற்றம்

 

Advertisement

ஈரோடு, பிப்.5: ஈரோடு-கரூர் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் ஈரோடு-செங்கோட்டை, பாலக்காடு டவுன்-திருச்சி பயணிகள் சேவை இன்று (5ம் தேதி) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு-கரூர் ரயில் பாதையில் பாசூர்-ஊஞ்சலூர் இடையே பொறியியல் மற்றும் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் 5ம் தேதி இரண்டு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் 2.45 மணிக்கு புறப்படும். பாலக்காடு டவுன்-திருச்சி பயணிகள் ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து திருச்சி வரை இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

15 புதிய இனங்கள் கண்டுபிடிப்பு; வனத்துறை அதிகாரிகள் தகவல் ஈரோடு மாவட்டத்திலேயே நாகமலை குன்று மட்டுமே தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு ஏற்ற நல்லதொரு உயிர்ச்சூழல் மற்றும் பன்முக தன்மை கொண்ட இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Advertisement

Related News