தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மொடக்குறிச்சி, செப்.22: நகர்புற பசுமையாக்கள் திட்டத்தில் வெங்கம்பூர் பேரூராட்சியில் மரம் நடு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் வெங்கம்பூர் பேரூராட்சியில் நகர்புற பசுமையாக்கள் திட்டத்தில் மரம் நடு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வெங்கம்பூர் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தங்கமுத்து தலைமை தாங்கினார். வெங்கம்பூர் பேரூராட்சியின் துணைத்தலைவர் நிலாசெல்வி திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இவ்விழாவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாவட்ட வனச்சரக அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மரம் நடும் விழாவில் மரக்கன்று நட்டு வைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வெங்கம்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், வரதராஜ பெருமாள் கோயில் வகையறா செயல் அலுவலர் சாந்தி மற்றும் வெங்கம்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சூர்யா.சிவகுமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

 

Advertisement

Related News