தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதல் திருமணம் செய்த ஜோடி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்

 

Advertisement

சென்னிமலை, ஆக. 19: காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீ்ஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாமக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (25). பிஏ பட்டதாரி. அதேபோல், முகாசிபிடாரியூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (19). பிஎஸ்சி பட்டதாரி. இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் தெரிந்து, ஹேமலதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஹேமலதா நேற்று வீட்டை விட்டு வெளியேறி, மோகனசுந்தரத்துடன் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து சென்னிமலை போலீசார் இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News