தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்

ஈரோடு, அக்.12: ஈரோட்டில் கஞ்சா வழக்கில் சிக்கிய 2 இளைஞர்கள் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது. ஈரோட்டில் கொலை முயற்சி அடிதடி மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல குற்றவாளிகளான சூரம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22), சூரம்பட்டிவலசு அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பூபதி (33), ஆகிய இருவரையும், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கஞ்சா வழக்கில் கைது செய்த போலீசார், ஈரோடு கிளை சிறையில் அடைத்திருந்தனர்.

Advertisement

இந்த நிலையில், 2 பேர் மீது குண்டாஸ் போட வேண்டும் என மாவட்ட எஸ்.பி சுஜாதா, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார். அதற்கு மாவட்ட கலெக்டரும் பரிந்துரை செய்தார். அதன்படி, மணிகண்டன், பூபதி மீது, கஞ்சா வழக்கு தொடர்பாக குண்டாஸ் வழக்கு போடப்பட்டு, அவர்களை ஈரோடு கிளை சிறையில் இருந்து மாற்றி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement