தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அத்திக்கடவு - அவிநாசி நிலை 2 திட்டத்தில் விடுபட்ட 122 குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

 

Advertisement

சத்தியமங்கலம், டிச.10: பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள பனையம்பள்ளி, பெரிய கள்ளிப்பட்டி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, மாதம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் குளங்களுக்கு நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் இணைக்கப்படவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள் முறையிட்டபோது அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிலை இரண்டு திட்டத்தில் விடுபட்ட குளங்கள் இணைக்கப்பட்டு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறிய நிலையில், இதுவரையிலும் 122 குளங்களுக்கு தண்ணீர் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று புஞ்சை புளியம்பட்டி அருகே கோரிக்கையை வலியுறுத்தி விண்ணப்பள்ளி பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News