தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்பை-நல்லிபாளையம் சாலை விரிவாக்க பணிகள் ஆய்வு

 

Advertisement

பவானி, டிச.3: பவானியை அடுத்த ஜம்பை-நல்லிபாளையம் சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பவானி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் ஜம்பை-நல்லிபாளையம் சாலை ஒரு வழித்தடத்தை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணி ரூ.1.10 கோடியில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சாலையோரத்தில் மண் அகற்றப்பட்டு, ஜல்லிகள் கொட்டப்பட்டது.

இப்பணிகளை திருப்பூர் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் சாந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பவானி உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News