தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பணியாளர்களுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கம்

ஈரோடு,செப்.3: ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது.

Advertisement

இதனை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தொடங்கி வைத்தார். இதில் ஆட்சி மொழி வரலாறு மற்றும் சட்டம் குறித்து முனைவர் மோகனாம்பிகாவும், மொழிபெயர்ப்பும், கலைச் சொல்லாக்கமும் குறித்து முனைவர் மணிவண்ணனும், அலுவலக குறிப்பு வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் குறித்து புகழேந்தியும், ஆட்சி மொழி செயலாக்கம், அரசாணைகள் குறித்து முனைவர் இளங்கோவனும் கருத்துரையாற்றி பயிற்சி அளித்தனர்.

தொடர்ந்து இப்பயிலரங்கம் 2வது நாளாக இன்றும் (3ம் தேதி) நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ஜோதி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement