தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பல்

 

Advertisement

சத்தியமங்கலம், டிச.2: சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சந்தன மரங்களை இரவு நேரங்களில் வெட்டி கடத்தும் கும்பலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் புதூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன.

கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் பொது இடத்தில் இருந்த ஒரு சந்தன மரத்தை மர்ம கும்பலை சேர்ந்த நபர்கள் வெட்டி எடுத்து சென்றதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

Related News