தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏப்.28ல் இபிஎப் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை, ஏப். 25: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து பங்குதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பு கூட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் “நிதி ஆப்கே நிகட் 2.0” என்ற பெயரில் நடத்த உள்ளது. இத்திட்டத்தின்படி, நீலகிரி மாவட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 28ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை இண்ட்கோசர்வ், 35 சர்ச் சாலை, ஆழ்வார்பேட்டை, குன்னூர், நீலகிரி மாவட்டம் என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு கோவை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் பிரசாந்த் தலைமை தாங்குகிறார்.

Advertisement

இதில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், இஎஸ்ஐசி பயனாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள், பிரச்னைகளை முறையிடலாம். தனிப்பட்ட உறுப்பினர் அல்லது ஓய்வூதியதாரர்கள் அவர்களின் குறைகளை தீர்க்க அவர்களின் UAN அல்லது வைப்பு நிதி கணக்கு எண், ஓய்வூதிய நியமன ஆணை எண் அவசியமாகும். மேலும், இபிஎப்ஓ தொடர்பான குறைகளை pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், இஎஸ்ஐசி தொடர்பான புகார்களுக்கு benefit-srokovai@esic.nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் என கோவை மண்டல வைப்பு நிதி ஆணையாளர் சுரேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News