தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தான்குளம் தேவாலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டம்

சாத்தான்குளம், ஜூன் 12: சாத்தான்குளம் பரிசுத்த ஸ்தோவான் ஆலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டத்தையொட்டி தேவாலயத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சாத்தான்குளம் பரிசுத்த ஸ்தேவான் ஆலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது. ஆராதனையில் சேகரகுரு டேவிட் ஞானையா சிறப்பு செய்தி வழங்கினார். இதனையடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரக்கன்றுகள் வளர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆலயத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை சேகரகுருவானவரும், சேகர தலைவருமான டேவிட் ஞானையா வழங்கினார். இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் குணசீலன், கிருபாகரன், சேகர செயலாளர் தியோனிஷ் சசிமார்சன், பொருளாளர் மனோதங்கராஜ், சபை ஊழியர் சாலமோன் ராஜ், நிர்வாகிகள் ராபின்சன், மோசே உள்ளிட்ட சபை மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News