தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளாண் பல்கலை.யில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

கோவை, ஜூன் 6: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக சுற்றுசூழல் அறிவியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

Advertisement

பேரணியை பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில், இயற்கை வள மேலாண்மை இயக்குனர் பாலசுப்ரமணியம், முதன்மையர் (வேளாண்மை) வெங்கடேச பழனிசாமி, மரகதம், தேவகி மற்றும் மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியின் ஒரு பகுதியாக வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Related News