தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முனைவோர் பயிற்சி

சேலம், ஆக.7: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு, சிறப்பு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 50 பெண்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து இடிஐஐ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல்காதர் கூறுகையில், ‘மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு சிறப்பு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பேட்ஜ்களிலும் 50 பெண்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தமாக 15 பேட்ஜ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதில் தற்போது வரை, மூன்று பேட்ஜ்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Advertisement

Advertisement

Related News