தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடலூர் கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்றம்

 

Advertisement

கூடலூர், நவ.12: கூடலூர் ஈஸ்வரன் கோயிலில் தனியார் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தேனி மாவட்டம் கூடலூரில், தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒரு தரப்பினர் கிடா வெட்டுதல் மற்றும் பூஜை செய்வதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில், மறுஉத்தரவு வரும் வரை ஈஸ்வரன் கோயிலில் கூட்டம் நடத்தவும், பூஜைகள் செய்யவும், புனரமைப்பு பணி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இக்கோயிலில் வளாகத்தில் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆர்டிஓவிடம் மனு கொடுக்கப்பட்டது.  இதனடிப்படையில் நேற்று முன் தினம் கோயில் வளாகத்தில் தனியாரால் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி மற்றும் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

Advertisement

Related News