தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு

தர்மபுரி, ஜூன் 3: தர்மபுரி சோகத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாட்டுக்காரனூர், ஏ.ரெட்டிஅள்ளி உள்ளிட்ட 4 கிராமங்களை சேர்ந்த மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மாட்டுகாரனூர், ஏ.ரெட்டிஅள்ளி உள்ளிட்ட 4 கிராமங்களின் வழியாக ராமக்காள் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதை பகுதியில் வீட்டு மனைகளாக விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். அதற்காக‌ மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனர். போலீசார் மூலம் பொதுமக்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த நீர் வழிப்பாதை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனை செய்ய ஏற்பாடு செய்யும் இடம் ஆனது.

Advertisement

தர்மபுரி- மொரப்பூர் ரயில்வே சாலை அமைக்க, ஏற்கனவே அரசு அளவீடு செய்து தற்போது வரை அப்பணிகள் நடந்து வருகிறது. அதற்கு முன்பாக இந்த இடங்களை வீட்டு மனைகளாக விற்பனை செய்ய அப்ரூவல் பெறுவதற்காக முயற்சி நடந்து வருகிறது. இதனால் நீர் வழி கால்வாய்கள் அப்பகுதிகள் அடைக்கப்படுவதால், சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு ஏரி கால்வாய்களிலிருந்து செல்லும் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரித்து பின்னர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News