தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் கம்பெனியில் பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி ஊழியர் படுகாயம்

 

Advertisement

புதுச்சேரி, ஜூலை 14: புதுச்சேரி கூடப்பாக்கம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (29). இவர் பத்துக்கண்ணு பகுதியில் உள்ள தனியார் ஜெனரேட்டர் கம்பெனியில் மிஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்யும் போது அவரது கைவிரல் மிஷினில் சிக்கிக்கொண்டது. உடனே அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கையின் 3 விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சிகிச்சை அளித்தனர். பிறகு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஐயப்பன் தனக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் வேலை வழங்கியதாக கம்பெனி சூப்பர்வைசர் மீது வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சூப்பர்வைசர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News