தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையில் சுருண்டு விழுந்து ஊழியர் பலி

மல்லசமுத்திரம், செப்.4: சேலம் நெத்திமேடு, புத்தூர் இட்டோரி ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ். இவரது மகன் கோகுல்நாத் (27). திருச்செங்கோட்டில், உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம், காலை சேலத்தில் இருந்து டூவீலரில் வேலைக்கு புறப்பட்டார். கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின்பேரில், மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கோகுல்நாத்திற்கு சன்மதி(24) என்ற மனைவியும், சாய் ஸ்ரீ(4), மகாலட்சுமி 2 மாத பெண் குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

Advertisement

Related News