தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

 

Advertisement

கோவை, ஜூன் 28: தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்க பொறுப்பாளர்கள் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளராக கிணத்துக்கடவு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்ட செயல் அலுவலர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்வு கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.

இதில் தலைவராக ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன், துணை தலைவராக நெ.4 வீரபாண்டி பேரூராட்சி உமாராணி, செயலாளராக மோப்பிரிபாளையம் பேரூராட்சி பெலிக்ஸ், பொருளாளராக பூலுவபட்டி பேரூராட்சி சுந்தர்ராஜ், துணை செயலாளராக இடிகரை பேூருராட்சி ஜெகதீஷ், இணை செயலாளர்களாக கண்ணாம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், சூளேஸ்வரபட்டி பேரூராட்சி பூபதி, திருமலையம்பாளையம் பேரூராட்சி சுதா, மாநில செயற்குழு உறுப்பினராக சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement