தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூரில் இருந்து சித்தூர் சென்ற காரில் ஆவணமின்றி கொண்டு சென்ற ₹75 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் தேர்தல் பறக்கும்படை சோதனையில் நடவடிக்கை

வேலூர், ஏப்.4: காட்பாடியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹75 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியான கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதில் ₹50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும் என்றும், அதேபோல் ₹50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சரக்குகள் போக்குவரத்திலும் உரிய ஆவணங்கள் வேண்டும் என்பதும் விதியாக உள்ளது. அதேபோல, பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இவற்றை கண்காணிக்கவும், தடுக்கவும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் பறக்கும் படைகளும், நிலை கண்காணிப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று மாலை காட்பாடி மெட்டுக்குளம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த சித்தூரை சேர்ந்த முகமதுஅனீஸ் என்பவரிடம் ₹75 ஆயிரம் பணம் இருந்தது. இவர் நாராயணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஊர் திரும்புவதாக தெரிவித்தார். ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் கைப்பற்றப்பட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Related News