தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

போடி, ஏப். 4: நாடாளுமன்ற தேர்தலில் 100 % வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போடி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. நகராட்சி கமிஷனர் ராஜலட்சுமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இப்பேரணி, எனது வாக்கு எனது உரிமை என்ற பதாகைகளை ஏந்தி கொண்டு கட்டபொம்மன் சிலை, வள்ளுவர் சிலை, நகர் காவல் நிலையம் வரை சென்றது. தொடர்ந்து முன்னதாக நகராட்சி வளாகத்தில் அனைவரும் கைகளை உயர்த்தி தூக்கி 100% வாக்களிப்போம் என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இதில் மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் கங்கா கௌரி, மேலாளர் முனிராஜ், பொறியாளர் குணசேகரன், கவுன்சிலர்கள், பணியாளர்கள் என பலரும் சென்றனர்.

Advertisement

Advertisement