தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரம் தலையில் விழுந்ததில் மூதாட்டி பலி

 

Advertisement

பந்தலூர், ஜூன் 5: பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ பகுதியில் மரம் உடைந்து தலையில் விழுந்ததில் மூதாட்டி பலியானார். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டம் சேரம்பாடி டேன்டீ சரகம் இரண்டு பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (69). இவர், நேற்று காலை சேரங்கோடு இரும்புபாலம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த வாழை மரத்தில் வாழை தண்டை சமையலுக்காக வெட்டி எடுத்த போது அருகில் இருந்த காய்ந்த மரம் ஒன்று எதிர்பாராத விதமாக உடைந்து பாப்பாத்தி தலையில் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாப்பாத்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசார் விசாரிச்சது வருகின்றனர்.

 

Advertisement

Related News