தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார் மீது லாரி மோதி மூதாட்டி பலி

ஓசூர், ஜூன் 18: ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில், கார் மீது லாரி மோதிய விபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம் ஹெப்பல் ஆர்.டி. நகர் அருகில் குட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மனைவி விஜயம்மா(61). கடந்த 14ம் தேதி இரவு, இவர்கள் குடும்பத்துடன் காரில் பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சானமாவு வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது அவ்வழியாக வந்த லாரி, மற்றொரு லாரியுடன் மோதியது. இதில் கட்டுப் பாட்டை இழந்த லாரி, காரின் மீது மோதியது. இந்த விபத்தில் விஜயம்மா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரை ஓட்டி வந்த அவரது மகன் ஸ்ரீநாத்(43), உறவினர் முனியப்பா (64) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விஜயம்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி

வருகின்றனர்.

Advertisement