தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சியில் பயங்கரம் கழுத்தறுத்து மூதாட்டி படுகொலை

 

Advertisement

திருச்சி, ஜூலை 16: திருச்சியில் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், பூலாங்குளத்துபட்டி கோமங்களத்தை சேர்ந்த ராமர் மனைவி பச்சையம்மாள் (65). திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் காலிமனை ஒன்றில் பாதுகாவலராக தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை இங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கத்தியால் பச்சையம்மாள் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதில் படுகாயமடைந்த பச்சையம்மாள், அலறியடித்தவாறு துணி ஒன்றை கழுத்தில் சுற்றி கொண்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு உதவி கேட்டு ஓடிவந்தார். இதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்தார். இது குறித்து எ.புதூர் போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News