தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதியவர் தீக்குளிக்க முயற்சி

 

Advertisement

சேலம், செப்.10: சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த எர்ணாபுரம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜோதி (70). நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த இவர், திடீரென மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து ஜோதி கூறுகையில், ‘‘நானும், எனது சகோதரரும் சேர்ந்து கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தோம். அந்த தொழில் மூலம் வந்த ₹3.40 கோடியை எனது சகோதரர் கையாடல் செய்துவிட்டார். மேலும், சேலம் 3 ரோடு பகுதியில் இருந்த, எனக்கு சொந்தமான 16 ஆயிரம் சதுரடி நிலத்துடன் கூடிய கட்டிடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக்கொண்டனர்.

இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தார்.

மேலும், கடந்த 7ம் தேதி அடியாட்களை அழைத்து வந்து, ஆயுதங்களால் தாக்கி பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தினார். இதுகுறித்து சங்ககிரி போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் கையாடல் செய்த பணம் மற்றும் அபகரித்த கட்டிடத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். இதனிடையே மண்ணெண்ணைய் ஊற்றியதால் முதியவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை, சேலம் அரசு மருத்துவனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Advertisement

Related News