தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி மகன் பராமரிக்காமல் தவிக்கவிட்டதாக வேதனை தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி

திருவண்ணாமலை, ஜூலை 26: வயது முதிர்ந்த காலத்தில் தன்னை பராமரிக்காமல் தவிக்கவிட்டதால் மகனுக்கு எழுதிக்கொடுத்த தான செட்டில்மெண்டை ரத்து செய்யக்கோரி, முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, சொர்பனந்தல் அடுத்த பெரிய கல்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு(65). இவருக்கு சொந்தமான 70 சென்ட் நிலம் கண்ணக்குறுக்கை கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை, அவரது மகனுக்கு கடந்த ஆண்டு தான செட்டில்மெண்ட் மூலம் எழுதிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவரை முறையாக பராமரிக்காமல் கைவிட்டதாக கூறப்படுகிறது, எனவே, இதுதொடர்பாக மனு அளிக்க நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு முதியவர் ராஜவேலு வந்தார். அப்போது, அலுவலக நுழைவாயில் அருகே திடீரென பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தடுத்து அவரை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மகனுக்கு எழுதிக்கொடுத்துள்ள தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, அவரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், தீக்குளிக்க முயற்சி செய்வது சட்ட விரோத செயல் என எச்சரித்து அனுப்பினர்.

Advertisement