தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலத்தகராறில் முதியவர் மீது தாக்குதல்

 

Advertisement

விருத்தாசலம், ஆக. 27: விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் நடன சபாபதி (74). இவருக்கு விருத்தாசலம் அருகே உள்ள க.இளமங்கலம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பங்கு இருப்பதாக கூறி இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் என்பவருக்கும், நடன சபாபதிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட நிலத்தில் நடன சபாபதி வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு சென்ற கதிரவன் (55), அவரது சகோதரர் ராமரங்கப்பா மற்றும் உறவினர்கள் தவமணிகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் சேர்ந்து நடன சபாபதி வயலுக்குள் டிராக்டருடன் சென்று உழவு ஓட்ட முயற்சித்துள்ளனர்.

இதனைப் பார்த்த நடனசபாபதி மாமியார் ஞானஜோதி (82) ஏன் எங்கள் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து பிரச்னை செய்கிறீர்கள் என கேட்டதற்கு அவரை திட்டி தாக்கியுள்ளனர். இதனை தடுக்க சென்ற நடன சபாபதியையும் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நடன சபாபதி கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், கதிரவன் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிந்து கதிரவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News