தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரணியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு இடையூறு: முதியவர் கைது

திங்கள்சந்தை, மே 29: இரணியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று காலை வழக்கம் போல வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வாசல் முன்பு முதியவர் ஒருவர் வருவோர் போவோரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சில நேரங்களில் வழக்கு விசாரணைக்கு வந்தவர்களை அவதூறாகவும் பேசினார்.

Advertisement

நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்ட அவரை இரணியல் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசவே இரணியல் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர். விசாரணையில் அவர் மங்கலகுன்று பகுதியை சேர்ந்த சந்திரமோகன் (50) என்பதும், அதிக மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்ட சந்திரமோகனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News