தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முட்டை வியாபாரி வாகனம் மோதி பலி

 

Advertisement

விருதுநகர், ஜூன் 3: வாகனம் மோதி முட்டை வியாபாரி உயிரிழந்தார். விருதுநகர் அருகே ஆனைக்குட்டத்தை சேர்ந்தவர் காட்டுராஜா(42). இவருக்கு மனைவி கற்பகவள்ளி, இரு மகள்கள் உள்ளனர். இவர் ஓ.கோவில்பட்டியில் முட்டை கடை வைத்துள்ளார். ஊர்களுக்கு டூவீலரில் முட்டை கொண்டு சென்று கடைகளுக்கு வழங்கி பணம் வசூலித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வடமலாபுரம், மத்தியசேனை பகுதி கடைகளுக்கு முட்டை வழங்கி விட்டு மாலை சென்று பணம் வசூலித்து வந்துள்ளார். வசூல் முடித்து இரவு 11 மணியளவில் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் டூவீலரில் வந்த போது எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆமத்தூர் போலீசில் மனைவி கற்பகவள்ளி புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடிவருகின்றனர்.

Advertisement

Related News