தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செரப்பணஞ்சேரி கிராமத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

 

Advertisement

ஸ்ரீபெரும்புதூர்: செரப்பணஞ்சேரி கிராமத்தில் 20 பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எரப்பணஞ்சேரி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

தற்போது, ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடியின மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மணிமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அசோகன், 20 மாணவர்களுக்கு புத்தகப்பை, பேனா, நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். அப்போது, அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தெரிவித்தார். மேலும், கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் எடுத்துரைத்தார். நிகழ்வின்போது, மணிமங்கலம் காவல் நிலைய போலீசார் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.

Advertisement