தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சொந்த செலவில் கல்வி உபகரணங்கள்

 

Advertisement

சீர்காழி, ஜூன் 21: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய விவசாய குடும்பங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த புங்கனூர் திமுக ஒன்றிய கவுன்சிலர் சோனியா காந்தி இளமுருகன், அப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கு உதவ வேண்டும் என எண்ணி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் ராஜாவின் ஆலோசனையின் பேரில், அங்கு கல்வி பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கல்வி உபகரணங்களான நோட்புக், பேனா, பென்சில், ஜாமன்டரிபாக்ஸ், வாட்டர் கேன், தட்டு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி வாட்டார கல்வி அலுவலர் தமிழ்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, தலைமை ஆசிரியர் ராஜா, பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News