தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்வி வளர்ச்சி நாள் மரியன்னை மேல்நிலைப் பள்ளி

அருமனை , ஜூலை 17 : களியல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது, பள்ளி தாளாளர் அருட்தந்தை மாத்துக்குட்டி அரேக்களம் தலைமை வகித்து மாணவர்களிடையே உரையாற்றினார். தலைமை ஆசிரியர் அருட்தந்தை தேவசியா ஜோசப் முன்னிலை வகித்தார். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Advertisement

அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளிகளியக்காவிளை: களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் பெற்றோர் ஆசிரியா் கழக தலைவா் மாகீன் அபுபக்கா் தலைமை வகித்தார். தலைமையாசிரியை ரெஜனி, ஆசிரியை மினி சந்திரா, கிராம கல்விக் குழுத் தலைவா் சுரேஷ்குமார், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி நயிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை லேகா வரவேற்றார். காமராஜரின் சிறப்புகள் குறித்து களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியா் ஞானதாஸ் ஆகியோர் பேசினர். தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். முன்னதாக காமராஜா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement