தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடையூர் ஊராட்சியில் அரசு பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்குட்பட்ட கொக்கிலமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1 முதல் 8ம் வகுப்பு வரை 250க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், மாணவர்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவை முறையாக இல்லை என கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மதில் சுவர் இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது.
Advertisement

இந்நிலையில், கடந்த 2ம்தேதி கொக்கிலமேடு பகுதியில் கடந்த 2ம்தேதி நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், கொக்கிலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முறையான குடிநீர், கழிப்பறை வசதியில்லை எனவும், 8ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் மனு கொடுத்தார். அதன்படி, திருக்கழுக்குன்றம் உதவி தொடக்க கல்வி அலுவலர் நேற்று காலை கொக்கிலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நேரில் வந்து குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்தார்.

Advertisement