தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்மையநாயக்கனூர் பள்ளியில் டிடிபி தடுப்பூசி முகாம்

நிலக்கோட்டை, ஜூலை 31: கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 வயது நிரம்பிய ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு டிடிபி (DTP) தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆர்தர் முன்னிலை வகித்தார். இம்முகாமில் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் இரணஜன்னி ஆகிய நோய்களுக்கான டிடிபி எனப்படும் தடுப்பூசி சமுதாய நல மருத்துவமனை செவிலியர்கள் மூலம் மாணவர்களுக்கு செலுத்தப்பட்டது. போடப்பட்டது. மழைக்காலத்தில் ஏற்படும் நோய் தொற்றுகளால் குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்படாமல் காக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement