தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதையில் லாரி ஓட்டிய டிரைவர் அதிரடி கைது

 

Advertisement

சிவகாசி, ஜூன் 10: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பணி மனையில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இதே பணி மனையில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் ராம்குமார்(52). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று கோவையில் இருந்து சிவகாசி நோக்கி அரசு பஸ்சில் வந்துள்ளனர். பஸ் திருத்தங்கல் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி, அரசு பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது. இது குறித்து அரசு பஸ் கண்டக்டர் ராம்குமார் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் லாரி டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த அன்பரசன்(45) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் லாரி ஓட்டியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Related News