தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதையில் போலீசாரிடம் தகராறு செய்த டிரைவர் கைது

 

Advertisement

கோவை ஜூலை 31: கோவை உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் ரோடு மின் வாரிய அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த லாரி டிரைவர் முகமது நஸ்ருதீன் (24) என்பவரை போலீசார் சோதனை செய்தபோது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து முகமது நஸ்ருதீன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமாரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். தேவகுமார் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Advertisement

Related News