தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது: 605 கிலோ குட்கா, மினிலாரி பறிமுதல்

 

Advertisement

செங்கல்பட்டு, ஏப். 21: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சத்யா நகர் பகுதியில் மறைமலைநகர் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் தலைமையில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், மாவா மற்றும் புகையிலை உள்ளிட்ட பல்வேறு வகையான ரூ.1 லட்சம் மதிப்பிலான 605 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, வாகனத்தோடு அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் என்பவரது மகன் நிர்மல் குமார் (32) என்பதும், இவர் குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி மேற்கு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை கடைகளுக்கு வினியோகம் செய்து வந்ததும் தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரது வாகனம் மற்றும் 605 கிலோ குட்கா பெருட்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement