தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களம்பூர் அருகே போதை பொருள் பதுக்கி விற்றவர் கைது

 

Advertisement

ஆரணி, மே 28: களம்பூர் அடுத்த திருமலை, வடமாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பங்க் கடைகளில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப் பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக களம்பூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், களம்பூர் போலீஸ் எஸ்ஐ ஷாபுதீன் மற்றும் போலீசார் திருமலை கிராமத்தில் உள்ள பங்க்கடையில் சோதனை செய்தனர்.

அப்போது, கடையில் போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த சரவணன்(35), என தெரியவந்தது உடனே, கடையில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து, சரவணனை கைதுசெய்து, ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement