தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி

 

Advertisement

செங்கல்பட்டு, டிச. 9: செங்கல்பட்டில், உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழகம் முழுவதும் கஞ்சா, அபின், பெத்தமெட்டமின் மற்றும் போதை மாத்திரைகள் என பல்வேறு புதுப்புது போதை வஸ்த்துகள் புழக்கத்தில் உள்ளன. அதிலும் இதில் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் வாலிபர்கள் என அவர்களை கூறி வைத்து விற்கப்பட்டு வருகிறது.

நிறைய இளைஞர்கள் மாணவர்கள் வாலிபர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல், ஆகவே வருகிற 10ம்தேதி உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சிங்கபெருமாள் கோயில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இருந்து போதை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித உரிமைகள் மனிதவள மேம்பாட்டு அமைப்பு மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள், நலச்சங்ககங்கள் இணைந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போதைப் பொருளுக்கான எதிர்ப்பு குரல் எழுப்பியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்த ஒத்துழைப்போம். சட்ட விரோதமாக உள்ள மருந்துகளை மற்றும் எந்தவொரு போதை பழக்கத்திற்கும் அடிமையாக மாட்டோம் என உறதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Advertisement

Related News