தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு கலைக்கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

 

Advertisement

கோவை, ஜூன் 27: கோவை அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

இதனை கல்லூரியின் முதல்வர் ஏழலி தலைமை துவக்கிவைத்தார். இதில், கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், மாணவ, மாணவிகள் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியை எடுத்தனர்.

தொடர்ந்து அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கல்லூரி வளாகத்தில் பேரணி நடத்தி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாட்டை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ரவிக்குமார், செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement

Related News