தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழையூர் அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்

ஒரத்தநாடு, ஜூன். 25: அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு முகாம். மது ஒழிப்பு சப் இன்ஸ்பெக்டர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை மது ஒழிப்பு அமலாக்கத்துறை பட்டுக்கோட்டையிலிருந்து வருகை தந்த பட்டுக்கோட்டை மது ஒழிப்பு சப் இன்ஸ்பெக்டர் மிலானி மற்றும் தலைமை காவலர் ஜெலிஸ் ஆகியோர் போதை பொருளினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் மற்றும் அதன் மின் வளைவுகளை பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தினர். மேலும்18 வயதிற்கும் கீழ் உள்ள மாணவர்கள் இளைஞர்களுக்கு போதை பொருட்களை எந்த ஒரு கடைகளிலும் விற்கக் கடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

Advertisement

மேலும் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் இருக்க பள்ளி அருகில் உள்ள தனியார் நடத்தும் கடைகளில் போதைப்பொருட்கள் விற்பது தண்டனைக்குரிய சட்டமாகும். மேலும் கிராமங்களில் நடைபெற்று வரும் கடைகளில் பள்ளி சிறார்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போன்றவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்கப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் போதை பொருளுக்கு அடிமையாகாமல் இருக்க பிள்ளைகளை பெற்றோர்கள் ஊர்ந்து கவனிக்கவும்.

அதேபோன்று பள்ளியில் ஆசிரியர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. பள்ளி பாடத்தோடு சேர்த்து மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வையும் போதிக்க வேண்டும் என இந்நிகழ்ச்சியில் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமை ஏற்றார், உதவிதலைமை ஆசிரியர் திருக்குமரன் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், திருமங்கலக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சுரேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சேகர், முன்னாள் கூட்டுறவு சங்க ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் பள்ளியின் முதுகலை ஆசிரியர் ஆறுமுகம் நன்றி தெரிவித்தார்.

Advertisement

Related News